தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர்.
இதையும் படியுங்க: பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!
கடந்த ஆண்டு திடீரென உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார்,தனது தந்தையை முழுவதுமாக பராமரித்த சிம்பு,அவரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் சென்றார்.
சிகிச்சைக்கு பின்,இந்தியா திரும்பிய டி. ராஜேந்தர் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை,ஆனால்,சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டபோது அனைவரும் அவரை பார்த்து ஆச்சர்யம் அடைந்தார்கள்.
எப்போதும் சுறுசுறுப்புடன் காரசாரமாக பேசி மக்களை கவர்ந்து வந்த இவரின் தற்போதைய உடல்தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் வேதனையோடு இருக்கின்றனர்,மேலும் அவரது தலை முடி முழுவதும் உதிர்ந்து நடக்க முடியாமல் தள்ளாடி வருகிறார்.
இந்த புதிய தோற்றம் அவரது ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது,அவரின் முழுமையான உடல்நிலை குறித்து ரசிகர்கள் தற்போது கவலைப்பட்டு வருகின்றனர்.
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
பெண்ணாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன் நடிகை கஸ்தூரி திரைப்படத் துறையிலும்,தொலைக்காட்சித் துறையிலும் மட்டுமல்லாமல்,அரசியல் மற்றும் சமூக விவகாரங்களிலும் தனது கருத்துகளை…
சென்னையில் நண்பரின் மனைவியுடன் பழகிய நண்பரைக் கொலை செய்து சாக்கு மூட்டையில் வீசிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.