தமிழ் சினிமாவில் 90-களில் தன்னுடைய அழகான நடிப்பால் பல இளைஞர்களை சுண்டி இழுத்தவர் நடிகை ரம்பா.இவருடைய நடிப்பை தாண்டி இவருடைய கவர்ச்சியான நடனத்துக்கு தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் இருக்கிறது.
இவர் 1993-ஆம் ஆண்டு வெளிவந்த உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.அதன் பின்பு பல படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றாலும்,மிக குறுகிய காலத்தில் சினிமாவில் நடிப்பதை விட்டு விலகினார்.
இவர் அதன்பின்பு சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டார்.அதன் பிறகு சின்னத்திரையில் இருந்து விலகி,தன்னுடைய குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வந்தார்.
இதையும் படியுங்க: வெளிநாட்டில் வியாபாரத்தை தொடங்கிய”இட்லி கடை”…தனுஷ் போட்ட பக்கா பிளானை பாருங்க..!
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள “ஜோடி ஆர் யூ ரெடி” நடன நிகழ்ச்சியின் புதிய சீசனில் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நடன நிகழ்ச்சியின் பழைய சீசனில் சாண்டி,மீனா,ஸ்ரீதேவி நடுவராக இருந்த நிலையில்,தற்போது நடிகை மீனா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக ரம்பா நடுவராக வர இருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.