தமிழ் சினிமாவில் 90-களில் தன்னுடைய அழகான நடிப்பால் பல இளைஞர்களை சுண்டி இழுத்தவர் நடிகை ரம்பா.இவருடைய நடிப்பை தாண்டி இவருடைய கவர்ச்சியான நடனத்துக்கு தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் இருக்கிறது.
இவர் 1993-ஆம் ஆண்டு வெளிவந்த உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.அதன் பின்பு பல படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றாலும்,மிக குறுகிய காலத்தில் சினிமாவில் நடிப்பதை விட்டு விலகினார்.
இவர் அதன்பின்பு சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டார்.அதன் பிறகு சின்னத்திரையில் இருந்து விலகி,தன்னுடைய குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வந்தார்.
இதையும் படியுங்க: வெளிநாட்டில் வியாபாரத்தை தொடங்கிய”இட்லி கடை”…தனுஷ் போட்ட பக்கா பிளானை பாருங்க..!
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள “ஜோடி ஆர் யூ ரெடி” நடன நிகழ்ச்சியின் புதிய சீசனில் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நடன நிகழ்ச்சியின் பழைய சீசனில் சாண்டி,மீனா,ஸ்ரீதேவி நடுவராக இருந்த நிலையில்,தற்போது நடிகை மீனா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக ரம்பா நடுவராக வர இருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…
This website uses cookies.