தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதியாக வாழ்ந்து வரும் தேவயாணி, ராஜகுமாரன் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களின் திருமணம் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் பேசிய பேட்டி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, தொகுப்பாளர் நீங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் மகள்கள் காதலித்து திருமணம் செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த ராஜகுமாரன், கல்யாணம் பண்ணா ஓகே தான். ஆனா, காதல் திருமணம் செய்தால் அதில் நிறைய பிரச்சனைகள் வருகிறது. இதற்கு நான் அவ்வளவு சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டேன். பெண் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து தான் ஆக வேண்டும். ஆண் பிள்ளைகளாக இருந்தால், நோ மேரேஜ் என்று கூட சொல்லி இருப்பேன் என்று ராஜகுமாரன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.