தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதியாக வாழ்ந்து வரும் தேவயாணி, ராஜகுமாரன் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களின் திருமணம் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் பேசிய பேட்டி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, தொகுப்பாளர் நீங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் மகள்கள் காதலித்து திருமணம் செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த ராஜகுமாரன், கல்யாணம் பண்ணா ஓகே தான். ஆனா, காதல் திருமணம் செய்தால் அதில் நிறைய பிரச்சனைகள் வருகிறது. இதற்கு நான் அவ்வளவு சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டேன். பெண் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து தான் ஆக வேண்டும். ஆண் பிள்ளைகளாக இருந்தால், நோ மேரேஜ் என்று கூட சொல்லி இருப்பேன் என்று ராஜகுமாரன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.