தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதியாக வாழ்ந்து வரும் தேவயாணி, ராஜகுமாரன் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களின் திருமணம் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் பேசிய பேட்டி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, தொகுப்பாளர் நீங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் மகள்கள் காதலித்து திருமணம் செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த ராஜகுமாரன், கல்யாணம் பண்ணா ஓகே தான். ஆனா, காதல் திருமணம் செய்தால் அதில் நிறைய பிரச்சனைகள் வருகிறது. இதற்கு நான் அவ்வளவு சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டேன். பெண் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து தான் ஆக வேண்டும். ஆண் பிள்ளைகளாக இருந்தால், நோ மேரேஜ் என்று கூட சொல்லி இருப்பேன் என்று ராஜகுமாரன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
This website uses cookies.