அந்தரங்க விஷயத்திற்கு தடைபோட்ட மனைவி… அந்த ஆசை அடக்க முடியாமல் டாப் இயக்குனர் செய்த செயல்!

தமிழ் சினிமாவின் அறிமுகமான முதல் படத்திலேயே மாபெரும் ஹிட் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அந்த நடிகை. அண்ணன் இயக்க, தம்பி ஹீரோவாக நடிக்க இந்தம்மா ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார்.

அந்த படத்தில் இருந்தே இயக்குனருக்கும் அந்த நடிகைக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக உருமாறியது. அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் நடிகையை திருமணம் செய்துக்கொண்ட இயக்குனர் பின்னர் அவரை நடிக்க கூடாது, குடிக்க கூடாது, தம் அடிக்க கூடாது , பார்ட்டி பப் என எங்கும் செல்ல கூடாது முழு நேரமும் தனக்கு பொண்டாட்டியாக மட்டுமே வாழ சொல்லி கண்டீஷன் போட்டாராம்.

இதையே அவரது மொத்த குடும்பமும் செய்துள்ளது. நடிப்பதற்கு முழுக்க முழுக்க தடை போட்ட குடும்பம் அவரை வெளிய வரவிடாமல் வீட்டிற்குள்ளே அடைத்துவிட்டார்களாம். இதனால் கோபமடைந்த நடிகை கணவரை கிட்ட நெருங்க விடாமல் அந்தரங்க விஷயத்திற்கு தடை போட்டு வந்துள்ளார். வருஷ கணக்கு ஆகியும் புருஷனுடன் மனைவியாக வாழவே இல்லையாம்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஆசையை அடக்க முடியாத அந்த இயக்குனர் அவரை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு வதவதன்னு 4 பிள்ளைகளை பெத்துப்போட்டு ஜாலியாக வாழ்ந்து வருகிறார். அவரின் முன்னாள் மனைவி பாவம் ஏழுகழுதை வயசு ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமலே இருக்கிறார்.

Ramya Shree

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

8 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

8 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

9 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

10 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

11 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

14 hours ago

This website uses cookies.