தமிழ் சினிமாவின் அறிமுகமான முதல் படத்திலேயே மாபெரும் ஹிட் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அந்த நடிகை. அண்ணன் இயக்க, தம்பி ஹீரோவாக நடிக்க இந்தம்மா ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார்.
அந்த படத்தில் இருந்தே இயக்குனருக்கும் அந்த நடிகைக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக உருமாறியது. அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் நடிகையை திருமணம் செய்துக்கொண்ட இயக்குனர் பின்னர் அவரை நடிக்க கூடாது, குடிக்க கூடாது, தம் அடிக்க கூடாது , பார்ட்டி பப் என எங்கும் செல்ல கூடாது முழு நேரமும் தனக்கு பொண்டாட்டியாக மட்டுமே வாழ சொல்லி கண்டீஷன் போட்டாராம்.
இதையே அவரது மொத்த குடும்பமும் செய்துள்ளது. நடிப்பதற்கு முழுக்க முழுக்க தடை போட்ட குடும்பம் அவரை வெளிய வரவிடாமல் வீட்டிற்குள்ளே அடைத்துவிட்டார்களாம். இதனால் கோபமடைந்த நடிகை கணவரை கிட்ட நெருங்க விடாமல் அந்தரங்க விஷயத்திற்கு தடை போட்டு வந்துள்ளார். வருஷ கணக்கு ஆகியும் புருஷனுடன் மனைவியாக வாழவே இல்லையாம்.
ஒரு கட்டத்திற்கு மேல் ஆசையை அடக்க முடியாத அந்த இயக்குனர் அவரை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு வதவதன்னு 4 பிள்ளைகளை பெத்துப்போட்டு ஜாலியாக வாழ்ந்து வருகிறார். அவரின் முன்னாள் மனைவி பாவம் ஏழுகழுதை வயசு ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமலே இருக்கிறார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.