தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன்.இவர் ஆரம்ப கால கட்டத்தில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இயக்கி வந்து பின்பு வேட்டை மன்னன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகம் ஆனார்,ஆனால் அப்படம் பாதியில் கைவிடப்பட்டது.
இதையும் படியுங்க: பாதாளத்தில் உள்ள தனது கனவு படத்தை தோண்ட முடிவு…சுந்தர் சி போடும் பக்கா பிளான்…!
அதன் பிறகு யோகிபாபுவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வெற்றி கொடுத்த பிறகு டாக்டர்,பீஸ்ட் என அடுத்ததுது வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை ருசித்த பிறகு,தற்போது ஜெயிலர்2-வை கையில் எடுத்துள்ளார்.
இதனுடைய முதல் பாகத்தில் ரஜினியுடன் மோகன்லால்,சிவராஜ்குமார்,ஜாக்கி ஷ்ராப் போன்றோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து மிரட்டி இருப்பார்கள்.இந்த நிலையில் தற்போது சிவராஜ் குமார் புற்றுநோய் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து ஓய்வில் இருப்பதால்,அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ரசிகர்கள் ஜெயிலர் 2-வில் ரஜினியோடு வேற யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்ற அதிகாரபூர்வ தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.