தமிழ் சினிமாவில் தன்னுடைய படங்கள் மூலம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை விதைத்து வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ்,இவருடைய படங்கள் முழுவதும் இவர் கடந்து வந்த வாழ்க்கையை மையப்படுத்தியும்,தன்னுடைய சமூகத்தில் நடக்கின்ற கொடுமைகளையும் காட்டும் விதமாக இருக்கும்.
இதையும் படியுங்க: அட ஆமா ..!கார்த்தியின் படத்தில் அப்போ குழந்தை…இப்போ அவருக்கே ஜோடி.!
அந்த வகையில் இவர் எடுத்துள்ள பரியேறும் பெருமாள்,கர்ணன்,மாமன்னன்,வாழை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று,வசூலையும் அள்ளியது.
இந்த நிலையில் இவர் பிரபல நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்,அதன் காரணமாக அவரை இரண்டு முறை தொடர்பு கொண்டு கதை சொல்லியும்,அவர் நடிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு முறை தயாரிப்பாளர் எஸ் தாணு ரஜினியிடம் அனுப்பியுள்ளார்,ஆனால் கதை கேட்ட பிறகு நடிக்க சம்மதம் அளிக்கவில்லை,தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்து, ரஜினிகாந்த் ரசிகர்களை கவர்ந்து வருவதால்,மாரி செல்வராஜ் கதையில் நடித்தால் தன்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகி விடும் என்பதால் நடிக்க மறுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் கூறப்படுகிறது.
மாரிசெல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை எடுத்து முடித்துள்ளார்,இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
புரட்டி எடுத்த பூரான் 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்…
This website uses cookies.