இப்போ இருக்கிற காலகட்டத்தில் யாரும் திருமண செய்யாதீர்கள் என தமன் பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் தமன்,இவர் அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் தனக்கு பிடித்த இசைத்துறையை கையில் எடுத்தார்.
இதையும் படியுங்க: நீங்க ஏன் ஒரு பெண்ணை காதலிக்க கூடாது…அம்மாவை பார்த்து நடிகையின் மகள் கேள்வி..?
இவர் பாடகி ஸ்ரீவர்தனி என்பவரை திருமணம் செய்து ஒரு மகன் உள்ள நிலையில்,சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி வைரல் ஆகி வருகிறது.அதாவது ஆண்கள் யாரும் திருமணம் செய்ய வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்,அவரிடம் திருமணம் செய்ய எந்த வயது சரியாக இருக்கும் என கேட்டபோது,அவர் உடனே “இப்போ இருக்கிற காலகட்டத்தில் யாரும் திருமணம் செய்ய வேண்டாம் என்று தான் நான் சொல்லுவேன்”,இப்போ இருக்கிற பெண்கள் எல்லோரும் தனிசுதந்திரத்தை விரும்புகிறார்கள்,சிலர் திருமணம் ஆனாலும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி தான் யோசிக்கிறார்கள்,கொரோன காலத்திற்கு பிறகு இது மிகவும் அதிகரித்துள்ளது.
வெளிநாடு கலாச்சாரத்தின் படி நாம் சென்று கொண்டிருக்கிறோம்,வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ள எந்த பெண்மணியும் இப்போ விரும்புவதில்லை,இதனால் நான் யாருக்கும் திருமணம் செய்ய அறிவுரை கூற மாட்டேன்,மிகவும் கஷ்டமான காலத்தில் நாம எல்லோரும் பயணம் செய்கிறோம் என அந்த பேட்டியில் தமன் தெரிவித்திருப்பார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.