தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, தனது 34வது படத்தில் அடியெடுத்து வைக்கிறார்.இந்த புதிய படத்தை ‘டாடா’ திரைப்பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்க, ஸ்கிரீன் சீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
படம் வடசென்னை பகுதிகளை மையமாக கொண்டு உருவாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.படத்துக்கான திரைக்கதை மற்றும் வசனங்களை, மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் மற்றும் இயக்குநர் கணேஷ் பாபு இணைந்து எழுதியுள்ளனர்.
ரத்னகுமார் இதற்கு முன்பு மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய வெற்றி படங்களுக்கு திரைக்கதை எழுதியிருப்பதால்,இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்க: கல்யாணம் ஓவர்…சின்னத்திரை நடிகருக்கு மனைவி போட்ட பதிவு…இதெல்லவா காதல்…!
இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் நுழைகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் 5-வது முறையாக ஜெயம் ரவியின் படத்துக்கு இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நாளை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
This website uses cookies.