தமிழ் சீரியல்களில் காலம் காலமாக நடிகர் நடிகைகைகள் தாங்கள் நடித்து வரும் சீரியல்களில் இருந்து விலகுவது நீடித்து கொண்டு இருக்கிறது.
சில பேர் தங்களுடைய தனிப்பட்ட காரணங்களாலும் வேறு சிலர் வேற ஏதாவுது புது சீரியலில் நடிக்க கமிட் ஆகி விடுவதால்,ஏற்கனவே நடித்து கொண்டிருக்கும் சீரியலில் இருந்து விலகி விடுகின்றனர்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் அபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வேதா,தற்போது சீரியலில் இருந்து விலகுவதாக தன்னுடயை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று நல்ல டிஆர்பி-யில் இருக்கும் ஆனந்த ராகம் சீரியலில் இருந்து இவர் விலகுவது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
இதையும் படியுங்க: சைஃப் அலி கான் வீட்டில் நடந்தது என்ன… கேமராவில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்..!
அவர் வெளியிட்டுள்ள பதிவில் 750 எபிசோடு என்னுடைய ரோல் முடிகிறது.இந்த சீரியலில் அபியாக என்னை கொண்டாடிய அணைத்து ரசிகர்களுக்கும்,என்னுடைய டீமுக்கும் ரொம்ப நன்றி,நீங்கள் கொடுத்த அளவில்லா அன்பிற்கு இந்த அபி எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் வர போகிறது என்று கூறியுள்ளார்,இதனால் நடிகை ஸ்வேதாக்கு விரைவில் திருமணம் ஆக வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.