புஷ்பா-2 ரிலீஸின் போது,சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட சோகமான சம்பவத்தால் தெலுங்கானா அரசு இனி சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான புஷ்பா-2 திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.அந்த தருணத்தில் படத்தின் சிறப்பு காட்சியில் அல்லு அர்ஜுன் கலந்துக்க சென்றார்.
அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஒரு பெண்மணி உயிரிழந்தார் மற்றும் அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படியுங்க: புஷ்பா 2 படக்குழுவுக்கு இடியாய் இறங்கிய செய்தி… வசூலை பதம் பார்த்த HD!
இந்த சம்பவத்தை எதிர்த்து பலரும்,அல்லு அர்ஜுன் மீது குற்றங்களை சாடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று தெலுங்கானா சட்ட சபையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி,அல்லு அர்ஜுன் மீது குற்றங்கள் இருப்பதாக பேசினார்.
மேலும், நடிகர் அல்லு அர்ஜுனை சரமாரியாக தாக்கி பேசிய பின்பு,இனிமேல் எந்தவொரு படத்திற்கும் சிறப்பு காட்சிக்கான அனுமதி நான் முதலமைச்சராக இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன் என அதிரடியாக உத்தரவிட்டார்.மேலும்,சினிமா டிக்கெட்கள் அதிக கட்டணத்துக்கு விற்கவும் தடை விதிக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக இனி வருங்காலத்தில் தெலுங்கானாவில் வெளியாகும் பெரிய நட்சத்திர படங்கள் வசூல் செய்ய வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.