கடந்த வருடம் புஷ்பா-2 சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்தார்.இந்த நிகழ்வு காட்டு தீ போல் பரவி ஒட்டுமொத்த திரையுலகத்தை அதிர்ச்சியாக்கியது.
மேலும் தெலுங்கானா அரசாங்கம் அல்லு அர்ஜுன் மீது கடுமையான நடவடிக்கைளை எடுத்துமட்டுமில்லாமல்,இனி சிறப்பு காட்சிகளுக்கு எப்போதும் அனுமதி இல்லை எனவும்,டிக்கெட்களை அதிக விலைக்கு விற்க கூடாது என பல விதிமுறைகளை அதிரடியாக பிறப்பித்தார் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ரேவந் ரெட்டி.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்திற்கு சிறப்பு காட்சிகள் மற்றும் டிக்கெட் உயர்வு அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை முடிவை உயர் நீதிமன்ற நீதிபதி இன்று அதிரடியாக அறிவித்தார்.
இதையும் படியுங்க: குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…உயிர் தப்பியது எப்படி…வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
அதில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்னதாகவும்,இரவு 11 மணிக்கு மேலயும் திரையரங்கு சென்று படம் பார்க்க அனுமதிக்க கூடாது என தியேட்டர் நிர்வாகத்திற்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் குழந்தைகள் அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பதால் மனதளவில் அவர்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது என நீதிபதி விஜய் சென் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிகளை அம்மாநில அரசு அனுமதி அளித்தததை கடுமையாக கண்டித்துள்ளது
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.