கடந்த வருடம் புஷ்பா-2 சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்தார்.இந்த நிகழ்வு காட்டு தீ போல் பரவி ஒட்டுமொத்த திரையுலகத்தை அதிர்ச்சியாக்கியது.
மேலும் தெலுங்கானா அரசாங்கம் அல்லு அர்ஜுன் மீது கடுமையான நடவடிக்கைளை எடுத்துமட்டுமில்லாமல்,இனி சிறப்பு காட்சிகளுக்கு எப்போதும் அனுமதி இல்லை எனவும்,டிக்கெட்களை அதிக விலைக்கு விற்க கூடாது என பல விதிமுறைகளை அதிரடியாக பிறப்பித்தார் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ரேவந் ரெட்டி.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்திற்கு சிறப்பு காட்சிகள் மற்றும் டிக்கெட் உயர்வு அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை முடிவை உயர் நீதிமன்ற நீதிபதி இன்று அதிரடியாக அறிவித்தார்.
இதையும் படியுங்க: குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…உயிர் தப்பியது எப்படி…வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
அதில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்னதாகவும்,இரவு 11 மணிக்கு மேலயும் திரையரங்கு சென்று படம் பார்க்க அனுமதிக்க கூடாது என தியேட்டர் நிர்வாகத்திற்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் குழந்தைகள் அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பதால் மனதளவில் அவர்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது என நீதிபதி விஜய் சென் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிகளை அம்மாநில அரசு அனுமதி அளித்தததை கடுமையாக கண்டித்துள்ளது
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.