புஷ்பா 2 படத்தின் போது பெண் ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.
சந்தியா தியேட்டருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் அல்லு அர்ஜூன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அவரை கைது செய்ததாக போலீசார் விளக்கமளித்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஆந்திரா முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு சினிமா பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக பேசினர்.
இதையும் படியுங்க : என் மனைவிக்கு போன் செய்து பேசியதை லீக் செய்யட்டுமா? பிக் பாஸ் பிரபலங்கள் மோதல்!
மேலும் #WeStandWithAlluArjun என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில் அல்லு அர்ஜூனுக்கு 14 நாள் சிறை வாசம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு இடைக்கால ஜாமீனும் நீதிமன்றம் வழங்கியது. நடிகர் என்ற காரணத்தால் இந்த அசம்பாவிதத்திற்கு இவர் பொறுப்பாளரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.