புஷ்பா 2 படத்தின் போது பெண் ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.
சந்தியா தியேட்டருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் அல்லு அர்ஜூன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அவரை கைது செய்ததாக போலீசார் விளக்கமளித்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஆந்திரா முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு சினிமா பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக பேசினர்.
இதையும் படியுங்க : என் மனைவிக்கு போன் செய்து பேசியதை லீக் செய்யட்டுமா? பிக் பாஸ் பிரபலங்கள் மோதல்!
மேலும் #WeStandWithAlluArjun என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில் அல்லு அர்ஜூனுக்கு 14 நாள் சிறை வாசம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு இடைக்கால ஜாமீனும் நீதிமன்றம் வழங்கியது. நடிகர் என்ற காரணத்தால் இந்த அசம்பாவிதத்திற்கு இவர் பொறுப்பாளரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
This website uses cookies.