புஷ்பா 2 பிரச்சனை பூகம்பமாய் வெடித்திருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் மீது பல அரசியல் பிரமுகர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானா அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் 20 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
காவல்துறை எதிர்ப்பை மீறி,அல்லு அர்ஜுன் சிறப்பு காட்சிக்கு சென்றுள்ளார்,அவர் சென்றதனால் தான் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி உயிரிழந்துள்ளார் என்று கூறி, மேலும் பட வசூல் 1000 கோடி,2000 கோடி என படக்குழு தெரிவித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 20 கோடி கொடுப்பதில் தப்பில்லை என தெரிவித்துள்ளார்.ஏன் அவர்களால் இந்த தொகை கொடுக்க முடியாது என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்க: அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
தற்போது அல்லு அர்ஜுன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் இறந்த பெண்மணி குடும்பத்திற்கு புஷ்பா 2 தயாரிப்பாளர் நவீன் யோனெனி 50 லட்சம் காசோலையை நேற்று வழங்கியுள்ளார்.தற்போது அமைச்சரின் இந்த பேச்சால் அல்லு அர்ஜுனுக்கு மேலும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.