80 மற்றும் 90 காலகட்டத்தில் நடிகர் ரஜினி, கமலுக்கு இணையாக நடித்து வந்தவர் தான் விஜயகாந்த். மேலும், இவர் தன்னை நம்பி வருபவர்களுக்கு எப்பொழுதும் பல உதவிகளை செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பயப்படாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்.
இப்படி ஒரு நிலையில் விஜயகாந்த் பற்றி சமீபத்தில் நடிகர் தலைவாசல் விஜய் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் ஒரு சண்டைக் காட்சியில் அருவாள் இல்லாமல் உண்மையான அரிவாளை வைத்து அந்த காட்சி எடுக்கப்பட்டது. அப்பொழுது நடிகர் விஜயகாந்த் என்னிடம் வந்து என் மேல் உனக்கு நம்பிக்கை இருந்தால் உண்மையான அருவாளை வைத்து வெட்ட வா என்று விஜயகாந்த் என்னிடம் கேட்டார்.
அதற்கு நான் ஒரு ரெண்டு நிமிடம் தனியாக சென்று யோசித்து விட்டு, அதன் பிறகு சரி என்று ஒப்புக்கொண்டேன். அவர் தெரியாமல் என்னுடைய நிஜக்கையை வெட்டினாலும் அவர் என்னை கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்று அன்று நான் அவரிடமும் சொன்னேன். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தலைவாசல் விஜய் கூறியுள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.