சினிமா உலகில் நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையேயான மோதல் புதியதல்ல. இவ்விவகாரத்தில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் நடந்த கேலிகள் மற்றும் விமர்சனங்கள் பெரும் விவாதமாக மாறியுள்ளன.
சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியீட்டுக்கு முன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், படத்தின் திரைக்கதை மற்றும் பின்னணி இசை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் படம் அதிக நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இதற்கிடையில், சூர்யாவின் மனைவி ஜோதிகா, கங்குவா பற்றிய சில திட்டமிடல்களை விமர்சனம் செய்ததாக கூறப்பட்டது.
விமர்சனங்களுக்கு தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவை விஜய் ரசிகர்கள் கண்டித்தனர். சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்ஆர் பிரபு இதற்கு பதிலளித்து, சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார். அவர் பிகில் மற்றும் கைதி படங்களின் வெற்றியை ஒப்பிட்டு கருத்துரைத்ததோடு, சில கடுமையான வார்த்தைகளும் பயன்படுத்தியதாக பேசப்படுகிறது.
மேலும் படிக்க: ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
ப்ளூ சட்டை மாறன் இதற்கு பதிலாக, கங்குவாவை விமர்சித்தார். அதில், “பிகிலை கைதி கதறவிட்டது என்பது பொய். உண்மையில் கங்குவாவை அமரன் கதறவிட்டது” என தெரிவித்தார். மேலும், அவர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகளை கேள்வி எழுப்பினார்.
விஜய் ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறன் மற்றும் எஸ்ஆர் பிரபுவின் கருத்துகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் சினிமா உலகில் தொடர்ந்து சர்ச்சையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
This website uses cookies.