பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.
இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.
இந்நிலையில் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ” பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது vs போதுமானதாக இல்லை என்ற விவாதத்தில் பேசிய ரேகா நாயர், வழக்கம் போல பெண்களை ஒரு ஆபாச பொருட்டாகவே சித்தரித்து பேசினார். அதற்கு எதிர் தரப்பில் அமர்ந்திருந்த தோழர் ஸ்ரீவித்யா” பெண் சுதந்திரம் என்றால் ஆபாசம் மட்டும் தானா? பெண்களை பற்றி நடத்தை சார்ந்து மட்டுமே எப்போதும் பேசும் ரேகா நாயர் பெண்களின் அறிவு சார்ந்தோ, சிந்தனை சார்ந்தோ எந்தொரு பேட்டியிலும் பேசினதே கிடைத்து.
பெண்களை தரக்குறைவாகவும், நுகர்வு பொருளாகவும் செக்ஸ் டாய்ஸ் ஆகவும் மட்டுமே பார்த்து பேசுகிறீர்கள். ரேகா எங்க போயி யாருக்காக பேசுறாங்க, எப்படி பேசுறாங்கங்கிறதுதான் இங்க முக்கியம்! பெண்களை தவறாக பேசிய ஆபாசவாதி ரேகாவை ஸ்ரீவித்யா பொளந்தெடுத்த தருணம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரேகா நாயருக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.