ஆரம்பிக்கலாமா? தனி ஒருவன் நினைத்துவிட்டால்…. மீண்டும் இணைந்த ஜெயம் ரவி – மோகன் ராஜா!

தமிழ் சினிமாவில் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து மாபெரும் ஹிட் அடித்து எதிர்பார்க்காத வசூலை வாரி குவித்த திரைப்படம் தனி ஒருவன். மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த இப்படத்தில் அரவிந்த் ஸ்வாமி செம மாஸான வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.

2015ம் ஆண்டு வெளிவந்த இப்படம் வருகிற ஆகஸ்ட் 28ம் தேதி வந்தால் 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இயக்குக்குனர் மோகன் ராஜா ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வந்ததால் அவரை ரீமேக் ராஜா என ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தார்கள். ஆனால் தனி ஒருவன் திரைப்படம் தான் மோகன் ராஜா இயக்கிய முதலாவது நேரடி தமிழ்த் திரைப்படமாகும்.

இப்படம் வெறும் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 100 கோடி வசூலை ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக மோகன் ராஜா , ஜெயம் ரவி இருவரும் வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. மேலும் வருகிற 28ம் தேதி இந்த அப்டேட் எதிர்பார்க்கலாம்.

Ramya Shree

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

55 minutes ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

57 minutes ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

1 hour ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

2 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

3 hours ago

This website uses cookies.