தமிழ் சினிமா ரசிகர்களை தன் குழந்தை போன்ற எக்ஸ்பிரஷன் கியூட்டான பேச்சு உள்ளிட்டவற்றால் கவர்ந்திழுத்தவர் நடிகை லைலா. இவர் தமிழ்த் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தொடர்ந்து விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி தானு பேட்டி ஒன்றில் லைலாவின் செயல் குறித்து பேசி உள்ளார். அதில், பிரபு தேவாவுக்கு விஐபி படத்தில் நடிகை சிம்ரன் ரோலில் முதலில் நடிகை லைலா தான் நடிக்க இருந்தார். படத்தின் பூஜைக்கு லைலாவும் ரம்பாவும் கலந்து கொண்டனர். அப்போது, ரிசப்ஷன் இடத்திலே ப்ரொடெக்ஷன் டீமிடம் சம்பளத்தை செக்கில் சைன் போட்டு கொடுத்துவிட்டேன்.
தயாரிப்பாளர் செக்கை கொடுக்க சொன்னார் என்று அவர்களும் லைலாவிடம் கொடுத்தற்கு ஏன் தயாரிப்பாளர் என்னை வந்து பார்க்கல என்ன அர்த்தம் இது என்ன ப்ரொடெக்ஷன் என கூறியதாக ப்ரொடெக்ஷன் மேனேஜர் செல்வம் என்னிடம் சொன்னார். ஆரம்பத்தில், இவ்வளவு பிரச்சனை பண்ணுதே என்று தூக்கிடலாம் என்று அந்த படத்தில் இருந்து லைலாவை தூக்கிவிட்டு சிம்ரனை நடிக்க வைத்தோம் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தானு தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.