நடிகர் விஜய்,சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் துப்பாக்கி.கிட்டத்தட்ட 12 வருடம் கடந்து ரசிகர்கள் மத்தியில் இப்போதும் இத்திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏ.ஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தில் விஜய் நடிக்க வைப்பதாக இல்லை என்று ஒரு பேட்டில் தெரிவித்திருப்பார். பாலிவுட் நடிகர் அக்சய்குமாரிடம் தான் முதலில் துப்பாக்கி கதையை சொன்னேன்.அவர் கதையை கேட்டு நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் அக்சய் குமார் அப்போது நிறைய படங்களில் நடித்து வந்ததால் துப்பாக்கி படத்தை எடுக்க தாமதம் ஆகி கொண்டே இருந்தது.
இதையும் படியுங்க: காதல் ஆசை யாரை விட்டது..ட்ரெண்ட் ஆகும் சமந்தா வீடியோ..யார் அந்த நபர்?
அந்த சமயத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திர சேகர் போன் செய்து,மணிரத்னம் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது.இதனால் உங்களிடம் ஏதாவது இப்போ கைவச கதை இருக்கா என்று கேக்க… இருங்க சார் கொஞ்ச நேரத்தில கூப்பிடறனு… போன் கட் செய்து விட்டு,அக்சய் குமாரிடம் ஏ.ஆர் முருகதாஸ்… “சார் படம் தாமதமாகிறது” அதனால் முதலில் நான் இதை தமிழில் எடுக்கிறேன் என்று சொல்ல அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.
உடனே துப்பாக்கி கதையை விஜயிடம் சொல்லி ஷூட்டிங் வேலையை ஆரம்பித்தார்.
இப்படத்தில் ஒரு பாடலுக்கு படக்குழு சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டு அதற்கான செலவு 80 லட்சத்தை ஒதுக்கி வைத்தார் தயாரிப்பாளர் தாணு.கடைசியில் 1 கோடியே40 லட்சம் செலவாக தயாரிப்பாளர் தாணு ஷாக் ஆனார். இந்த விஷயம் நடிகர் விஜய் காதுக்கு செல்ல 65 லட்சம் காசோலையை உதவியாளர் ராமுவிடம் கொடுத்து என்னிடம் கொடுத்தார். ஒரு வழியாக படம் வெற்றிகரமாக எடுத்து முடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.