நடிகர் விஜய்,சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் துப்பாக்கி.கிட்டத்தட்ட 12 வருடம் கடந்து ரசிகர்கள் மத்தியில் இப்போதும் இத்திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏ.ஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தில் விஜய் நடிக்க வைப்பதாக இல்லை என்று ஒரு பேட்டில் தெரிவித்திருப்பார். பாலிவுட் நடிகர் அக்சய்குமாரிடம் தான் முதலில் துப்பாக்கி கதையை சொன்னேன்.அவர் கதையை கேட்டு நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் அக்சய் குமார் அப்போது நிறைய படங்களில் நடித்து வந்ததால் துப்பாக்கி படத்தை எடுக்க தாமதம் ஆகி கொண்டே இருந்தது.
இதையும் படியுங்க: காதல் ஆசை யாரை விட்டது..ட்ரெண்ட் ஆகும் சமந்தா வீடியோ..யார் அந்த நபர்?
அந்த சமயத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திர சேகர் போன் செய்து,மணிரத்னம் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது.இதனால் உங்களிடம் ஏதாவது இப்போ கைவச கதை இருக்கா என்று கேக்க… இருங்க சார் கொஞ்ச நேரத்தில கூப்பிடறனு… போன் கட் செய்து விட்டு,அக்சய் குமாரிடம் ஏ.ஆர் முருகதாஸ்… “சார் படம் தாமதமாகிறது” அதனால் முதலில் நான் இதை தமிழில் எடுக்கிறேன் என்று சொல்ல அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.
உடனே துப்பாக்கி கதையை விஜயிடம் சொல்லி ஷூட்டிங் வேலையை ஆரம்பித்தார்.
இப்படத்தில் ஒரு பாடலுக்கு படக்குழு சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டு அதற்கான செலவு 80 லட்சத்தை ஒதுக்கி வைத்தார் தயாரிப்பாளர் தாணு.கடைசியில் 1 கோடியே40 லட்சம் செலவாக தயாரிப்பாளர் தாணு ஷாக் ஆனார். இந்த விஷயம் நடிகர் விஜய் காதுக்கு செல்ல 65 லட்சம் காசோலையை உதவியாளர் ராமுவிடம் கொடுத்து என்னிடம் கொடுத்தார். ஒரு வழியாக படம் வெற்றிகரமாக எடுத்து முடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.