சரவணா ஸ்டோர் உரிமையாளரான அண்ணாச்சி தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரவுட்டேலா,யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி என பல நடிகைகள் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி அண்ணாச்சி செலவு செய்துள்ளார்.
இப்படத்திற்காக அண்ணாச்சி பல கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளார். ஆனால் படம் வெளியான பிறகு அந்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை.
படத்திற்கு கிடைத்த வரவேற்பை காட்டிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது தான் அதிகம் என்று சொல்லலாம்.
இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் கடையை வெச்சிகிட்டு அதுலயே நல்லா சம்பாதிக்கலாம் என்றும், ஆனா அதுலாம் ஒரு வேலை இல்ல, தான் இனி நடிக்கப்போகிறேன் என நடிக்க வந்துவிட்டதாக தி லெஜண்ட் சரவணன் அருள் மீது கடுமையான விமர்சனங்களை செட்டிசன்கள் வைத்து வருகின்றனர்.
இவர் தி லெஜண்ட் என்ற படத்துல நடிச்சாரு, ஆனா பாருங்க படம் வந்த வேகம் தெரியாம போயிடுச்சு என்றும், ஆனா அப்பவும் விடாம இப்போ அடுத்த படம் வேற நடிக்க போறாராம் என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள்.
இந்நிலையில் நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ… நான் எதப்பத்தியும் கவலையே பட மாட்டேன் நான் எனக்கு புடிச்சத பண்ணுவேன் என்று வேறு ஒரு புது லுக்கில், கொஞ்சம் லைட்டா தாடியெல்லாம் வெச்சு அண்ணாச்சி போட்டோ வெளியிட்டு உள்ளார். இதனை பாத்த ரசிகர்கள் அட எப்பா கிறுகிறுனு வருதே.. நீங்க நிறுத்தவே மாட்டீங்களா என்று புலம்பி வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் லெஜெண்ட் சரவணனுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், அவருடைய சொத்து மதிப்பு தற்போது, வெளியாகி உள்ளது இவரது சொத்து 6 ஆயிரம் கோடி என சொல்லப்படுகிறது. அவரின் தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் ஆண்டு வருமானம் மட்டும் சுமார் 2495 கோடி என்று கூறப்படுகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.