இயக்குநர் பாலா படத்தில் நடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. நடிக்க கத்துக் கொடுத்துருவார். அந்தளவு நடிகர்கள் பிழிந்து எடுத்துவிடுவார் என்ற பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் உண்டு.
அப்படிப்பட்ட இயக்குநர் பாலா இயக்கிய படங்கள் எல்லாமே நடிகர்களுக்கு பெயர் வாங்கி கொடுத்திரும். அப்படித்தான் சேது படத்தை முடித்த கையோடு பாலா இயக்கிய அடுத்த படம் நந்தா.
இந்த படத்தில் சூர்யாவை கதாநாயகனாக கமிட் ஆன பின், பெரியவர் கதாபாத்திரத்தில் சிவாஜியை நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்தை நடத்த சென்றுள்ளார் பாலா.
சிவாஜியோ நடிக்க ஓகே என கூறியுள்ளார். ஆனால் பிரபுவோ, அவருக்கு உடல்நிலை சரியில்லை, படம் முழுவதும் ராமநாதபுரம் என்பதால் உப்பு காத்து, மணலில் நடப்பது என்பது அவருக்கு ஒவ்வாது என கூறி சமாளித்துள்ளார்.
பின்னர் அந்த கதாபாத்திரத்துக்கு ராஜ்கிரணை நடிக்க வைத்துள்ளார் பாலா. இந்த தகவலை நடிகர் ராஜ்கிரணே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.