நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு 8 ஆண்டுகள் காதலித்து பின்னர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா இவர்கள் இருவரும் ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்டு இருந்தார்கள். மிகச் சிறந்த ஜோடியாக இருந்து வந்த இவர்கள் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள் .
அதை அடுத்து நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார். நேற்று ஆகஸ்ட் 8ஆம் தேதி நாகார்ஜுனாவின் வீட்டில் இரு விட்டாரின் உறவினரின் முன்னிலை மிகவும் சிம்பிளாக இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த இரண்டாம் திருமணத்திற்கான நோக்கம் என்ன? என்பது குறித்து பலவிதமான செய்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, நடிகை சமந்தா நாகார்ஜுனா வீட்டு வாரிசாக தன்னுடைய வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்து விட்டாராம்.
இதனால் குடும்பத்தில் பெரிய பிரளயமே வெடித்திருக்கிறது. நான் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும். லட்சியத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கருவை கலைத்து விட்டதாக பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா தன்னுடைய ரூ .500 கோடி சொத்துக்கு வாரிசு வேண்டி தான் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதான் நாகார்ஜுனா வீட்டில் நடக்கும் சம்பவங்கள் என அடித்து கூறுகிறது டோலிவுட் பத்திரிகைகள்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.