AI தொழில்நுட்பம் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக நம் கற்பனையில் நினைக்கும் விஷங்களை கூட நெட்டிசன்கள் அதில் செய்து வருகின்றன.
இதனிடையே, முன்னதாக பல பிரபலங்களின் போட்டோக்களையும் AI தொழில்நுட்பம் மூலமாக மாற்றம் செய்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது, பல படங்களில் நடித்திருக்கும் மூத்த நடிகை குஞ்சரம்மாவின் இளம் வயது போட்டோக்களை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி இணையதளத்தில் உலா விட்டிருக்கின்றனர்.
கள்ளிபால் கொடுத்து குழந்தையை கொல்லும் காட்சிகளில் நடித்து பிரபலமானவர்தான் இவர். மேலும், இவனுக்கு உண்மை தெரிஞ்சிருச்சு அடுத்தது இவனுக்கு ஒரு பாயசத்தை போட்டுற வேண்டியது தான் என்ற காமெடி மூலமாக படித்தொட்டி எங்கும் இவர் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
தற்போது AI தொழில்நுட்பத்தின் மூலம் இவரது இளம் வயது புகைப்படங்கள் வெளியான நிலையில், ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட டீசரை பார்த்த நடிகர் விஜய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.…
தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய பாலா தமிழ் திரைப்பட உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,அண்மைக் காலமாக கடுமையான…
தெலுங்கானாவில் காதலை கைவிடச் சொன்ன காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.