தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து போனாலும், அவர் செய்த சாதனைகள் மூலம் மக்கள் மனதில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார்.
ஒரு நடிகையாக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், பல வெற்றி படங்களில் நடித்த சாதித்தவர், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்தராமன், ஜெய்சங்கர் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.
இறுதியாக இவர் நடித்த திரைப்படம் நதி தேடி வந்த கடல், ஜெயலலிதா கடைசியாக நடித்து வெளிவந்த “நதியை தேடிவந்த கடல்” என்ற திரைப்படத்தின் நாயகன் சரத்பாபு தான்.
“கீழ்வானம் சிவக்கும்”, “தீர்ப்பு”, “இமைகள்”, “சந்திப்பு”, “சிரஞ்சீவி”, “எழுதாத சட்டங்கள்” என பல வெற்றிப் படங்களில் நடிகர் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்த பெருமையும் சரத்பாபுக்கு உண்டு.
நதியை தேடி வந்த கடல் படத்தில் வரும் தவிக்குது தயங்குது பாடல் இன்றளவும் அதிகமாக கேட்கக்கூடிய ஒரு பாடல். முதன்முறையாக ஜெயலலிதாவின் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
சரத்பாபு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைந்தாலும் அவர் நடிப்பால் வெளியான படம் அவரது நினைவலைகளை என்றும் நிலைத்து வைத்திருக்கும்.
19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…
வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…
திருப்பூர் கோவில்வழியை சேர்ந்தவர்கள் பாபு(வயது 47), இளையராஜா(38). பனியன் நிறுவன தொழிலாளர்கள். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15…
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
This website uses cookies.