சினிமா / TV

நைட் பார்ட்டியில் அவருடன்…. இரவு 1 மணிக்கு கதவு தட்டி – ஆர்த்தியின் அட்டூழியங்கள்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த பிரபலங்களின் விவாகரத்து ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகரான ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிந்ததாக சமூக வலைதளங்களில் அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

ஆனால் இது குறித்து அவரின் மனைவி ஆர்த்தி என்னுடைய கவனத்திற்கு வராமலேயே எங்களிடம் கலந்தோசிக்காமலே ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்துவிட்டார். அவரின் இந்த செயலால் நானும் என் குழந்தைகளும் தவித்துக் கொண்டிருக்கிறோம் என அறிக்கை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் இது குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்டது என அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட முடிவு மட்டுமே என ஆர்த்தி அந்த அறிக்கையில் குறிப்பிட்டது மேலும் பேசு பொருளாகியது. இந்த நிலையில் இவர்களின் விவாகரத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என பல கோணங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது .

அந்த வகையில் ஆர்த்தி நைட் பார்ட்டிகளில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து செல்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தாராம். தொடர்ந்து இரவு நேர பார்ட்டிகளுக்கு அவர் சென்று வந்ததாகவும் இதுதான் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவிக்கு இடையே விரிசல் ஏற்பட்டு கருத்து வேறுபாடு அதிகரித்து சண்டையாக உருவெடுத்ததாம்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இது பற்றி சினிமா விமர்சகர் அந்தகன் பேட்டியில் கூறும்போது. ஜெயம் ரவி மீது ஆர்த்திக்கு இருந்த அதீத காதல்தான் இந்த மணமுறிவுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. எப்போதுமே ஜெயம் ரவி மீது அதிக அன்புடன் இருக்கும் ஆர்த்தி ஒரு கட்டத்தில் அவர் மீது சந்தேகப்பட துவங்கி இருக்கிறார். அவர்களின் காதல் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகமாக மாறியுள்ளது.

மேலும் அடிக்கடி ஜெயம் ரவிக்கு போன் செய்து எங்கே இருக்கிறாய்? என்று கேட்டுக் கொண்டே தொல்லை கொடுத்து வந்ததாகவும். மேலும் திடீரென ஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்புக்கு அவரிடம் சொல்லாமலேயே வருவது போன்ற விஷயங்கள் ஜெயம் ரவிக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கிறது.

மேலும் இரவு நேரம் என்று கூட பார்க்காமல் திடீரென அவரின் அறை கதவை தட்டி என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என சந்தேகிக்க கண்ணோடு பார்ப்பது உள்ளிட்டவை ஜெயம் ரவிக்கு பிடிக்காமல் போய்விட்டது. இது போன்ற டார்ச்சர்களுடன் தொடர்ந்து அவருடன் வாழ முடியாது என முடிவெடுத்த ஜெயம் ரவி விவாகரத்து செய்துவிட்டார். எனவே இந்த விவாகரத்து விஷயத்தில் ஆர்த்திக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை அவரின் அதீத காதல் தான் இந்த விவாகரத்தை நோக்கி சென்று விட்டதாக அந்தகன் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

Anitha

Recent Posts

சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…

16 minutes ago

பிரபலத்தின் மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து நடன இயக்குநர் ஓபன்!

சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…

22 minutes ago

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

2 days ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

2 days ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 days ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 days ago

This website uses cookies.