சினிமா / TV

விவாகரத்து…. மும்பையில் செட்டில் ஆனது ஏன்? மனம் திறந்த ஜெயம் ரவி?

மனைவியை விவாகரத்து செய்த பிறகு நடிகர் ஜெயம் ரவி மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியானது. மேலும், அவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதாக அப்போது செய்திகள் வெளி வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் மும்பையில் செட்டிலானது உண்மையா? அதற்கான காரணம் என்ன? என சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜெயம் ரவியிடம் கேள்வி எழுப்பியதற்கு பாலிவுட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு முன்னரே வந்தது .

ஆனால், எனக்கு வந்த எல்லா கதையுமே டபுள் ஹீரோ சப்ஜெக்டாக தான் இருந்தது. அதில் என்னுடைய கதாபாத்திரம் பிடிக்கவில்லை. அதனால் நான் அதில் நடிக்காமல் தவிர்த்து விட்டேன். முக்கியமாக தமிழில் நாம் நல்ல நிலையில் தான் இருக்கிறோம். பிறகு ஏன் பாலிவுட்டில் செல்ல வேண்டும்? என்ற ஒரு எண்ணம் எனக்கு வந்த வந்தது.

மேலும் இரண்டாவது ஹீரோவாக நடிக்க வேண்டுமா? என்று நான் ரொம்ப யோசித்து நான் வேண்டாம் அப்படின்னு சொல்லிவிட்டேன். இந்த நேரத்தில் எனக்கு நல்ல திரைப்படங்கள் வாய்ப்பு வருகிறது. எனவே பாலிவுட்டில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன்.

அதற்காக தமிழ் படங்களை முழுவதுமாக விட்டு விட்டு போகிறேன் என்று அர்த்தம் இல்லை. பாலிவுடில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடிக்கிறேன். அவ்வளவுதான் தமிழ் படங்களுடன் சேர்த்து இந்தியிலும் நடிக்க முடிவு செய்துவிட்டேன். அதற்கான முயற்சிகள் தான் இப்போது எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

இதையும் படியுங்கள்:

அங்கே வேலை செய்ய வேண்டுமென்றால் அங்கே செட்டிலாகி அங்கே தங்கி இருந்தால்தான் சிறப்பாக பணியாற்ற முடியும். அதனால் தான் மும்பையில் சென்று செட்டில் ஆகி இருக்கிறேன். என்னுடைய விவாகரத்துக்கும் நான் மும்பையில் செட்டில் ஆனதிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என இந்த பேட்டியின் மூலம் ஜெயம் ரவி உறுதியாக கூறினார்.

Anitha

Recent Posts

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

1 hour ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

1 hour ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

2 hours ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

2 hours ago

This website uses cookies.