இதுவரை அஜித் கூட நடிக்காததற்கு காரணம் இது தான் – காமெடி நடிகர் சதீஷ் பளீச்!

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக பெரும் புகழ் பெற்றவர் நடிகர் சதிஷ். ஹீரோக்களுக்கு நண்பனாக பெரும்பாலான படங்களில் நடித்து புகழ் பெற்ற சதிஷ் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த தமிழ் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து மதராசபட்டினம், வாகை சூட வா, மெரினா, எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, தங்க மகன், ரெமோ , பைரவா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், விஷால்,சிவகார்த்திகேயன், ஆர்யா உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ள சதிஷ் இதுவரை அஜித்தின் படத்தில் மட்டும் நடித்ததில்லை இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டதற்கு. எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? கண்டிப்பாக அவருடன் நடிக்க வேண்டும் என்று விருப்பம் உள்ளது.

அப்படியொரு முறை அத்துடன் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியாமல் போனது. ஆனால், அதன் பின் அந்த ரோலில் என்னுடைய நண்பன் தான் நடித்திருந்தான். அதன் பின்னர் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்புகளே எனக்கு கிடைக்கவில்லை. இது தான் நான் அவருடன் நடிக்காததற்கான உண்மையான காரணம் என வெளிப்படையாக பேசினார் காமெடி நடிகர் சதீஷ்.

UpdateNews360 Rajesh

Recent Posts

மரண மாஸ்.!மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்.!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…

19 minutes ago

விஜயைச் சுற்றி 11 CRPF படையினர்.. உளவுத்துறை ரிப்போர்ட் என்ன?

தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…

30 minutes ago

அதெல்லாம் சொல்ல முடியாது.. இபிஎஸ் உடனான சந்திப்பு.. மனம் திறந்த எச்.ராஜா!

தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…

1 hour ago

நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!

"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…

1 hour ago

என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்‌‌..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!

மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…

2 hours ago

அமைச்சரின் குழந்தைகள் அறிவற்றவர்களா? அண்ணாமலை கடும் தாக்கு!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…

4 hours ago

This website uses cookies.