ரம்பாவை தாக்கிய லைலா… அதிர்ச்சி காரணத்தை லீக் செய்த பிரபலம்..!

ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரம்பா நடிகை லைலா டிரெயினில் போய்க்கொண்டிருக்கும் போது அடித்ததாக செய்தி வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, இது குறித்து லைலா தான் எதற்காக அப்படி நடந்து கொண்டேன் என்பது தெரியவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால், அது பற்றி இப்போது பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

விமர்சகர் செய்யாறு பாலு ரம்பா மற்றும் லைலா இருவரும் சண்டையிட்ட காரணம் இதுதான் என சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு தான் அதிக சண்டை நடைபெறும் என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால், உண்மையிலேயே சில நடிகைகளுக்குள் தான் ஒருவருக்கொருவர் ஈகோ வைத்துக்கொண்டு மனதுக்குள்ளையே போட்டி பொறாமையோடு இருந்திருக்கிறார்கள்.

அது சில நேரங்களில் வெளிப்படையாக வெடிக்கவும் செய்திருக்கிறது. அந்த வகையில், நடிகை ரம்பா மற்றும் லைலாவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.

ஆரம்ப காலகட்டத்தில் நடிகை ரம்பா கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தார். தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமா எடுக்க வேண்டும் என்று ரம்பா முடிவில் இருந்தார். அப்போது, அந்த நேரத்தில் ரம்பாவுக்கு சில தயாரிப்பாளர்கள் கூட இந்த முடிவு வேண்டாம் இது சரி வராது என அறிவையும் கூறி இருந்தார்கள். ஆனால், யார் சொல்லியும் கேட்காத ரம்பா 3 ரோசஸ் என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

அந்த படத்தில் ஜோதிகா, லைலா, ரம்பா ஆகியோர் நடித்திருந்தனர். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பும் கிடைக்கவில்லை. இந்த படத்திற்கு நடிகைகள் மூவரும் ஒரு முறை ட்ரெயினில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

அதாவது, தாங்கள் சொல்ல வேண்டிய தூரம் ரொம்ப தூரம் என்று நடிகைகள் லைலாவும் ரம்பாவும் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது, ஒரு கட்டத்தில் லைலா திடீரென ரம்பாவை அடிக்க தொடங்கிவிட்டாராம். அப்போது, ரம்பா நிறுத்து நிறுத்து என கத்தியும் கேட்காமல் லைலா அடித்து விட்டார். பிறகு, இருவரையும் அங்கிருந்தவர்கள் விளக்கி சமரசம் செய்துள்ளனர்.

இது குறித்து, கேட்டபோது எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்று அந்த நேரத்தில் லைலா சமாளித்து இருந்தார். இது பற்றி தற்போது, செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். விஐபி படத்தில் முதலில் ரம்பா கேரட்டரில் நடிக்க இருந்தது லைலாதானம். ஆனால், எதுவாயிருந்தாலும் சரி தயாரிப்பாளர் என்னை வந்து பார்க்க வேண்டும் என்று லைலா கூறி இருந்தாராம். ஆனால், இந்த விஷயத்தை ரம்பா தனக்கு சாதகமாக்கி அந்த வாய்ப்பை கைப்பற்றி விட்டதாக சிலர் லைலாவிடம் போட்டுக் கொடுத்திருக்கின்றனர். அதனால், தான் லைலா ட்ரெயினில் ரம்பாவிடம் அப்படி நடந்து கொண்டார் என்று செய்யாறு பாலு தற்போது பத்தவைத்துள்ளார்.

Poorni

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.