நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தா, பின்னர் விவாகரத்து பெற்றது இந்திய அளவில் பேசப்பட்டது.
இருவருக்கும் இடையில் என்ன காரணம் என்பதை இதுவரை உறுதிப்படுத்தாத தகவல்தான் வெளியானது. ஆனால் இருவரும் வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில் நாசசைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால் சமந்தா நோய்வாய்ப்பட்டு, பின்னர் குணமாகி மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
முன்னாள் கணவரின் திருமணத்தை பற்றி மறைமுகமாக சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சமந்தாவை ஏமாற்றியது நாகர்ஜூனாதான் என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: விஜய் சேதுபதியிடம் நேருக்கு நேராக கேட்கணும்… பிக் பாஸ் வீட்டுக்குள் டுவிஸ்ட் வைத்த போட்டியாளர்!
சேகுவேரா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “சமந்தா மிகவும் நேர்மையானவர். அவர் நாக சைதன்யா குடும்பத்தால் ஏமாற்றப்பட்டார் என்பதை உண்மையாக கூறலாம். அவருக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லை, ஆனால் சைதன்யாவின் குடும்பம் வற்புறுத்தி அந்த முடிவை எடுத்துக் கொண்டது.
சமந்தாவின் தந்தையும் இறந்துவிட்டார், அதனால் அவர் மனகுறைபாடுகளையும் சந்தித்துள்ளார். நிச்சயமாக அவர் இரண்டாவது திருமணம் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது, ஏனெனில் தனிமை மிகவும் கடுமையானது,” என்றார்..
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.