திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனிச்சிறப்பை அமைத்தவர் இயக்குனர் பிரபு சாலமன்.இவர் தனது கிராமிய உணர்வுகள் மற்றும் இயற்கை சார்ந்த கதைகளால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் தன்னுடைய இயக்குநர் பயணத்தை கண்ணோடு காண்பதெல்லாம் படத்தின் மூலம் தொடங்கினார்.அதன் பின்பு விக்ரம் நடிப்பில் கிங், மற்றும் கொக்கி,லியோ, லாடம் ஆகிய படங்களை இயக்கி தோல்வியை சந்தித்தார்.அதன் பிறகு மைனா,கும்கி போன்ற பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.
தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான தொடரி படம் பிரபு சாலமனின் வாழ்க்கையில் பெரிய சோதனையாக அமைந்தது.
படப்பிடிப்பில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும்,தனுஷ் படப்பிடிப்பிற்கு சரியாக வராமல் படத்தின் செலவுகள் அதிகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படியுங்க: அனிருத்தை பின்னுக்கு தள்ளிய 20 வயது இளைஞன் :இந்த வருடம் அதிகம் பேர் கேட்ட பாடல் எது தெரியுமா..!
இதனால் பிரபு சாலமனை அழைத்த தயாரிப்பாளர்,இன்னும் படத்திற்கு செலவு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்,ஆனால் படம் தோல்வி அடைந்தால் நீங்கள் தான் பொறுப்பு என ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்.
படமும் வெளியாகி தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளரின் கோரிக்கையின்படி பிரபு சாலமன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை தன்னுடைய சொந்த பணத்தால் ஈடு செய்துள்ளார் என்ற தகவல் பேசப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.