kamal
தமிழ் சினிமாவின் உலக நாயகன்
நடிகர், பாடகர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். இவரது கைவசம் பாரதியுடு 2 படம் உள்ளது. அதில் மும்முரமாக நடித்து வருகிறார்.
இந்த சமயத்தில் தான் தற்போது வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் பிரபலங்கள் மூன்று பேருக்கு தன்னால் முடிந்த உதவி செய்து வாய்ப்பு கொடுத்து தூக்கி விடுகிறாராம் கமல் . சிவகார்த்திகேயன் பெருதும் நம்பிய பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்து மூலையில் உட்காரவைத்துள்ளது.
அதனால், அதிலிருந்து மீண்டு வருவதற்காக சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் கமல் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதையடுத்து தேசிங்கு பெரியசாமி. இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் சூப்பர் ஹிட் கொடுத்து அதன் பின்னர் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அல்லல் பட்டு வருகிறாராம்.
அதையடுத்து விக்னேஷ் சிவன், அஜித் படத்தை இயக்க சென்று அசிங்கப்பட்டு மார்க்கெட் டவுன் ஆகும் தக்க சமயத்தில் கமல் கை கொடுத்து தூக்கிக்கொண்டாராம். ஆம், இந்த மூன்று பேரின் படத்தையும் பெரிய பட்ஜெட்டில் தயார் செய்து அவர்களை காப்பாற்ற பெரிய மனசு வைத்துள்ள ஆண்டவரை அவர்கள் கடவுளாக கும்பிட்டு வருகிறார்களாம்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.