அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் பிக்பாஸ் 5ம் சீசனில் போட்டியாளர்களகாக கலந்து கொண்டு காதலிக்க தொடங்கி அதை வெளிப்படையாக அறிவித்துவிட்டனர்.
அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் அதற்கு பிறகு ஜோடியாக பாடல் ஒன்றில் தோன்றி இருந்தனர்.
அதன் பின் அஜித்தின் துணிவு படத்தில் அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் நடித்து இருந்தனர். இருப்பினும் அவர்களுக்கு படத்தில் பெரிய ரோல் எதுவும் இல்லை என்பதால், ‘நீங்க படத்தில் வந்ததே ரெண்டு நிமிஷம் தான். எதுக்கு ஓவர் பில்டப்’ என அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தற்போது ட்ரோல்களுக்கு இருவரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். “அஜித் சார் படம் என்பதால் கால் வந்ததும் ஒப்புக்கொண்டோம் என்றும், என்ன ரோல், படத்தின் கதை என்ன என்று கூட கேட்கவில்லை.” என தெரிவித்தனர்.
மேலும், “படத்தில் எவ்வளவு நேரம் வந்தோம் என்பதை விட, ஷூட்டிங்கில் அஜித் சார் எங்களை அழைத்து ஒரு மூன்று மணி நேரம் அட்வைஸ் கொடுத்தது தான் எங்களுக்கு பெரிய விஷயமாக நினைக்கிறோம்” என தெரிவித்து இருக்கின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
This website uses cookies.