டிக்டாக் செயலி மூலம் குறுகிய காதலத்திலே மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் இலக்கியா. இவர் பெரிய மார்பகங்களைக்கொண்டு குட்டையான ஆடைகளை அணிந்து படுகவர்ச்சியாக ஆட்டம் போட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் என சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகினார்.
இவரின் கவர்ச்சியை பார்த்து திரைப்பட வாய்ப்புகள் தேடிவந்தது. ஆனால், பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனிடையே இரவு பார்ட்டிகளில் நடனமாடும் தொழில் செய்து வரும் இலக்கியா அதுகுறித்த குறித்து பேட்டி ஒன்றில், துபாயில் நைட் பார்ட்டியில் ஆட்டம் போட அட்வான்ஸ் தொகையாக ரூ. 2 லட்சம் கொடுப்பார்கள். அங்கு சென்றதும் பெர்பார்மென்ஸ் பார்த்து ரூ. 3 லட்சம், ரூ. 5 லட்சம் என தொகையை ஏற்றி கொடுப்பார்கள். ஆனால், அந்த இரவு விருந்திற்கு தேர்வாக மிகவும் மோசமான விஷயங்களை எதிர்க்கொள்ளவேண்டியிருக்கும்.
முதலில் நம் உடலை முழுமையாக பரிசோதனை செய்து பார்ப்பார்கள். குறிப்பாக பாலியல் நோய் இருக்கிறதா என சோதனை செய்வார்கள். முழு மருத்துவ அறிக்கை கொடுத்தால் தான் நடனம் ஆட சம்மதிப்பார்கள். அப்படி செலக்ட் ஆன பிறகு எந்த தொந்தரவும் இருக்காது. நம்ம பாட்டுக்கு நடனமாடினால் அவர்களும் அமைதியாக நடனமாடுவார்கள் என இலக்கியா கூறியிருந்தது சில தினங்களுக்கு முன்னர் வைரலானது.
இந்நிலையில் தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார், அதாவது உங்களின் மார்பகம் சிகிச்சை செய்து தான் பருமனாக ஆச்சா? என கேட்டதற்கு… எனக்கு வயசு ஆக ஆக என்னுடைய மார்பகங்களும் வளர்கிறது. நான் ஆரம்ப காலத்தில் வெளியிட்ட வீடியோக்களை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். இது என்னுடைய பரம்பரை மரபணு. எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் இது போன்றே தான் இருக்கும் எனவே நான் எந்த ஒரு சிகிச்சையும் செய்யவில்லை என அவர் கூறினார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.