நயன்தாராவுக்கு நேரம் சரியில்லை… ஜோசியர் சொன்னதை கேட்டு 2வது திருமணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!!!!

விமர்சனங்களை தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.

நானும் ரவுடிதான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன்தாரா, பின்னர் இருவரும் அந்த ஆண்டே பதிவு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

நானும் ரவுடி தான் படத்துக்கு பின் விக்னேஷ் சிவனுக்கு சரியான படங்கள் அமையவில்லை. படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதே தவிர பெரிய அளவுக்கு புகழ் இல்லை.

இவர்கள் இருவரும் பல கோவில்களுக்கு சென்றனர். திருப்பதி கோவிலுக்கு செருப்பு அணிந்து கொண்டது சர்ச்சையானது. இவர்களை சுற்றி சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் தொடர்ந்தன.

இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இரட்டை குழந்தைகளுக்கு நன் தாயானார். அந்த சர்ச்சையும் ஒரு வழியாக ஓய்ந்தது.

பின்னர் விக்னேஷ் சிவன் தனது திருமணத்தை ஒடிடியில் வெளியட முயன்றார். டாக்குமெண்டரி போல இணையதளத்தல் வெளியிட வேண்டும் என பல முயற்சிகளை செய்து பணத்தை கொட்டி இரைத்த பிறகு அது தோல்வியில் முடிந்தது.

பின்னர் அஜித்துடன் விக்னேஷ் சிவன் இணைந்து பரியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கதை நன்றாக இல்லை என தயாரிப்பு நிறுவனமும், அஜித்தும் விக்கியை ஒதுக்கினர்.

ஒரு பக்கம் நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி தோல்வியை தழுவின. இதனால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

இதையடுத்து ஒரு சாமியாரின் உதவியுடன் ஜோதிடம் பார்த்து இவர்கள் படும் துன்பங்களுக்கு காரணம் என்ன என்று கேட்ட போது, திருமணம் செய்த நேரம் சரியில்லை என கூறியுள்ளார்.

அதற்கு பரிகாரமாக இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் இருவரும் மீண்டும் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக சமூக வலைளதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

5 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

5 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

5 hours ago

This website uses cookies.