பொதுவாக கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது பிரியாணி மற்றும் சாக்லேட் கிறிஸ்துமஸ் தாத்தா தான். இந்த தாத்தா நமக்கு பரிசு தருவர் என நம்பும் குழந்தைகள் பலர் உள்ளனர். அப்படி, தற்போது ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறியுள்ளார் பிரபல நடிகை.
அது வேறு யாருமில்லை நடிகை ரோஜாதான் செருப்பு தைக்கும் தொழிலாளி ஆன நாகராஜுக்கு மேரி என்கிற மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேரிக்கு சமீபத்தில் சிறுநீரகம் செயல் இழந்து தற்போது, உடல்நிலை முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார்.
இரண்டு சின்னஞ்சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்களை படிக்க வைக்க முடியாமலும் மருத்துவ செலவுக்கு நாகராஜ் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இவரது வீட்டிற்கு கிறிஸ்மஸ் தாத்தாவாக சென்று கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடியுள்ளார் நடிகை ரோஜா.
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள பாம்பே காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். மாற்றுத்திறனாளியான இவர் சாலைகளில் காலணிகளை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளை யொட்டி அமைச்சர் ரோஜா நாகராஜுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கிறிஸ்மஸ் தாத்தாவைப் போன்று வேடமிட்டு அவரது வீட்டிற்கு சென்று குழந்தைகளுக்கு பரிசுகள் அளித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தொடர்ந்து அவரது மனைவிக்கும் ஆறுதல் கூறிய அமைச்சர் ரோஜா பரிசுகளை வழங்கியதோடு தொழிலில் மேம்படுத்துவதற்கு இரண்டு லட்சம் நீதியும் அழைத்துள்ளார். இதில், தனது தந்தையின் பெயர் கொண்ட ஒருவருக்கு உதவி செய்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.