முட்ட முட்ட கண்ணோடு கியூட்டாக இருக்கும் இந்த பாப்பா யாருன்னு தெரியுதா? இவங்க தான் 80s கனவுக்கன்னி..!

பொதுவாக சினிமாவில் படங்களை தாண்டி சமூக வலைதளங்களில் ஒரு விஷயம் அதிகப்படியாக ட்ரெண்ட் ஆகிறது என்றால், அது பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் தான் என்று சொல்லலாம். அந்த வகையில், நடிகை தனது அம்மாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் அந்த நடிகை முட்ட முட்ட கண்களுடன் செம க்யூட்டாக காணப்பட்டுகிறார். இவர் தமிழகத்தில் இல்லை திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ளார். 80களில் இருந்த பிரபலங்களின் ரீ யூனியனில் எப்போதும் கலந்துகொள்வார். இவ்வளவு விவரம் பார்த்து உங்களுக்கு இந்த நடிகை யார் என்று கண்டிப்பாக தெரிந்திருக்கும் அவர் வேறு யாரும் இல்லை, 80s கனவுக்கன்னி நதியாவின் சிறு வயது புகைப்படம் தான்.

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

Poorni

Recent Posts

மாத இறுதியில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…

23 minutes ago

Get out பதாகை.. பிரமாண்ட விருந்து.. புதிய அறிவிப்புகள்.. தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவின் Highlights!

தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…

1 hour ago

குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!

முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…

2 hours ago

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

15 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

15 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

16 hours ago

This website uses cookies.