பொதுவாக சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள். அந்த வகையில், தற்போது நடிகை என்பதை தாண்டி நடனத்தின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய ஒருவரின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
அதாவது, ஒரு படத்தில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் போது ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்த இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் இருக்கிறார். அவருக்கு என்று தனியாக இன்ஸ்டாகிராம் பக்கம் வைத்து நிறைய புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
குழந்தை பிறப்பிற்கு பிறகு சிம்புவின் பத்து தல படத்தில் இந்த நடிகை ஒரு பாடலுக்கு நடனம் ஆடி மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தார். அதாவது, தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு அஜய் தேவ்கானின் சிவாய் என்ற தொலுங்கு திரைப்படம் மூலம் நாயாகியாக அறிமுகமானவர்தான் நடிகை சாயிஷா.
இவர் தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கிய வனமகன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கி அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், காப்பான், ஜூங்கா மற்றும் ரஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். நடிப்பை தாண்டி நடனத்தின் மூலமாக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவரின் சிறு வயது புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.