சுந்தர் சி இயக்குனராக மட்டும் அல்லாமல் நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்துவதில் வல்லவர்.அவருடைய இயக்கத்தில் அரண்மனை 4 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரவேற்பை பெற்றது
இப்போது சுந்தர் சி நாயகனாக நடிக்க மஹாராஜா படத்தில் வில்லனாக மிரட்டிய அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் ஒன் 2 ஒன்.
இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.
இருவருக்குமான போட்டிதான் கதைக்கருவோ என தோன்றுகிறது.
அதன்படி சுந்தர் சி வில்லனை தேடி அலைவதும் வில்லன் அவருக்கு போக்கு காட்டும் காட்சிகளும் காட்டப்படுகிறது.
ஆண்டவனே நல்லவன் பக்கம் தான் இருப்பாரு. தோல்வியே இருந்தாலும் முயற்சி செய்யாமல் விடமாட்டேன் போன்ற பஞ்ச் வசனங்களும் இருக்கிறது. இதற்கிடையில் விஜய் சேதுபதியின் குரலும் வருகிறது.எனவே அவர் கெஸ்ட் ரோலில் வருவாரா என எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
கே ஞானம் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.