தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திரிஷா,இவர் சமீபத்தில் சினிமாவில் 22 ஆண்டுகளை கடந்ததை சூர்யா45 படக்குழுவினரோடு கொண்டாடினார்.
இவர் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகி,தமிழ் சினிமாவில் ரொம்ப பிஸியாக வலம் வருகிறார்.அந்தவகையில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.இதனால் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்த த்ரிஷாவுக்கு,அவருடைய வாழ்வில் ஒரு பெரிய இடி விழுந்தது.
அவர் ஆசையாக வளர்த்து வந்த ஜோரா செல்லப்பிராணி கிறிஸ்துமஸ் அன்று இறந்தது.இந்த துக்க செய்தியை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மிகுந்த மன வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்க: நடிகர் விமல் ஓவியாக்கு அண்ணனா…என்னங்க சொல்றீங்க ..பலருக்கு தெரியாத உண்மை தகவல்..!
இந்த மீளா துயரத்தில் இருந்து மீள முடியாமல்,மீண்டும் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவருடைய செல்லப்பிராணி புதைக்கப்பட்ட இடத்தை பதிவிட்டு “நீ இல்லாமல் நான் எப்படி வாழவேண்டும் என எனக்கு கற்றுக்கொடுக்காமல் போய்விட்டாய்”என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.