தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகை த்ரிஷா பச்சை நிற பட்டுப்புடவை,மூக்குத்தி,மல்லிகைப்பூ அணிந்து எடுத்த ஒரு அழகான புகைப்படத்தை தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளார்.மேலும் “Love Always Wins” என்ற கேப்ஷனும் போட்டுள்ளார்.
இதையும் படியுங்க: AK ‘God Bless U’ மாமே..அட்டகாசமாக வெளிவந்த Second லிரிக் வீடியோ.!
இதனை பார்த்த ரசிகர்கள் “உங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.பலர் வாழ்த்துகளையும் தெரிவித்து வர,சிலருக்கு இது போட்டோஷூட்டுக்காக எடுத்த புகைப்படமா அல்லது புதிய படத்திற்காக எடுத்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
41 வயதாகும் த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.கடந்த காலத்தில் வருண் மணியனுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நடக்கவில்லை.
அதன்பிறகு அவர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் எந்த உறவும் திருமணமாக முடிவடையவில்லை.
த்ரிஷாவின் இந்த பதிவு உண்மையில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியதா,இல்லை ஏதாவது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்று ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.