மிஸ் சென்னை பட்டத்தை வென்று தமிழ் சினிமாவில் ஜோடி படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியவர் நடிகை திரிஷா. இதனை தொடர்ந்து மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
பின் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
இடையில் காதல் தோல்வி, நிச்சயம் வரை சென்று நின்று போன திருமணம் என பல சர்ச்சைகளிலும் சிக்கி மார்க்கெட்டை இழந்தார். மீண்டும் தன் இடத்தினை பிடிக்க தற்போது படங்களில் நடித்து வருகிறார் திரிஷா.
39 வயதை எட்டிய திரிஷா இன்னும் திருமணமாகாமல் தனிமையில் இருக்க நட்சத்திரங்களின் விவாகரத்து செயல்களால் தான் செய்யவில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் அதற்கு முக்கிய காரணமே குடிபழக்கம் தான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையான பின் நட்சத்திரங்களுடன் இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு கும்மாளம் போடுவது திரிஷாவின் பழக்கமாக இருந்தது. சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியதோடு திரிஷா குடித்துவிட்டு பல பிரச்சனைகளையும் செய்திருக்கிறார் என்று பயில்வான் குறிப்பிட்டுள்ளார்.
நீலாங்கரையில் இருக்கும் அவரது வீட்டில் குடித்துவிட்டு பிரச்சனையை ஏற்படுத்தியதால் போலிஸார் சமாதானம் செய்யும் அளவிற்கு அட்டகாசம் செய்திருக்கிறார் திரிஷா.
குடிப்பழக்கம் சகஜமாகவே திருமணம் செய்தால் இதை செய்ய தடை வரும் என்பதற்காகவே இன்னும் திருமணம் செய்யாமல் திரிஷா இருப்பதாக பயில்வான் உண்மையை கூறியுள்ளார். தற்போது குந்தவை மூலம் திரிஷா தன் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
This website uses cookies.