சமீப காலமாக தமிழ் சினிமாவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது, AI தொழில்நுட்பம் அபார வளர்ச்சியை சந்தித்து வருகிறது. ஒரு பக்கம் இந்த தொழில்நுட்பம் உதவியாக இருந்தாலும், மறுபக்கம் நிறைய பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறது.
முன்னதாக, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹீரோயின்களின் டீப் ஃபேக் வீடியோக்களையும் சிலர் இணையதளத்தில் பரப்பி உள்ளனர். இந்த விவகாரம், பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி த்ரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ இணையதளத்தில் பதிவிட்டு இருக்கின்றனர். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.