90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
திரிஷா திருமணம்
அப்படி இருந்த திரிஷா மார்க்கெட் இழக்க அந்த திருமணமே காரணமாக அமைந்தது. தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டு நிச்சயம் வரை சென்று கருத்து வேறுபாட்டால் திருமணத்தை நிறுத்தியது தான் காரணம். அதன்பின் சினிமாவிலும் திருமணத்திலும் தோல்வியை கண்டதால் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.
பலர் அவரிடன் எப்போது திருமணம் என்று கேட்க அவர் சில கண்டீசன்களுடன் பதிலளித்துள்ளார். அவரது ஆசை திருமணம் எப்போது என்று என்னிடம் கேட்டால் எனக்கு கூட தெரியாது. வாழ்நாள் முழுவதும் என்னுடன் சேர்ந்திருக்கக்கூடிய மனிதர் இவர் தான் என்று தோன்ற வேண்டும். திருமணம் செய்து பின் விவாகரத்து பெற எனக்கு விரும்பம் இல்லை என்று நடிகை திரிஷா தெரிவித்து இருந்தார்.
பயில்வான் ரங்கநாதன்
ஆனால் இதற்கு இதுதான் காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தனியாக இருந்தால் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை என்றும் சுதந்திரமாக இருக்கலாம் என்றும் நிச்சயமாக திருமணம் செய்யப்போகும் கணவர் சினிமாவைவிட்டு விலக வேண்டும் என்று கூறுவார்.
இதனால் சந்தேகம் வரக்கூடும் என்ற காரணத்தால் தான் திரிஷா திருமணம் செய்யவில்லையாம். மேலும் சமந்தா உள்ளிட்ட நட்சத்திரங்களில் விவாகரத்தும் ஒரு காரணம்.
மேலும் திரிஷா குடிக்கு அடிமையாகி பலமுறை சண்டைப்போட்டும் குத்தாட்டம் போட்ட வீடியோக்களும் நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளார் பயில்வான். மேலும் திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் குறைந்துவிடும் என்ற காரணமும் திரிஷாவை பயமுறுத்தி வருகிறது என கூறியுள்ளார்.
மேலும், நடிகை திரிஷா சென்னையில் இருக்கும் நீலங்கரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் தலைக்கேரிய போதையில் ரோட்டில் ஆட்டம் போட்ட விசயம் போலிஸ் வரை சென்று ஊடகத்தில் இதுபற்றி குத்தாட்டம் போட்ட திரிஷா என்ற தலைப்பில் செய்திகள் வெளியானது என தெரிவித்து இருந்தார் பயில்வான்.
இதனிடையே, திரிஷா நடிகர் ராணாவுடன் லிவிங் டுகெதரில் இருந்ததாகவும், ஆனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.