அஜித்துடன் பயங்கர சண்டை…? படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய திரிஷா!

Author:
24 அக்டோபர் 2024, 3:08 மணி
Ajith trisha
Quick Share

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோயின் ஆன திரிஷா 40 வயதை கடந்தும் தொடர்ந்து முன்னணி நடிகையாக அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அஜித் விஜய் என டாப் ஸ்டார்களுடன் ஜோடி போட்டு தற்போது நடித்து வருகிறார் நடிகை திரிஷா.

Ajith Kumar Good Bad Ugly

அவரது கைவசம் தற்போது கமலின் தக் லைஃப் , அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்கள் இருக்கிறது. தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ஸ்பெயின் நாட்டில் படு மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .

இது இப்படி இருக்க நடிகை திரிஷா திடீரென அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அதாவது ஸ்பெயின் நாட்டிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்திருக்கிறாராம். இதனால் திரிஷாவுக்கும் படக்குழுவினருக்கும் ஏதேனும் சண்டையா?அல்லது அஜத்துடன் ஏதேனும் மனக்கசப்பா? என்ற ஒரு கேள்வி எழுந்திருக்கிறது.

ஆனால், அதெல்லாம் ஒன்றும் இல்லை நகை கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக தான் குட்பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பிலிருந்து நடிகை திரிஷா அவசர அவசரமாக சென்னைக்கு கிளம்பி வந்ததாக கூறப்படுகிறது.

good bad ugly

சில பேர் இது இப்படி இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு படத்தில் கமிட் ஆகி மும்முறமாக நடித்துக் கொண்டிருக்கும் போது விளம்பரத்திற்காக அந்த படத்தின் படப்பிடிப்பியே விட்டு திரிஷா வருவதெல்லாம் உண்மை காரணமாக இருக்காது.

நிச்சயம் இது கட்டுக்கதை…எனவே அவருக்கு படப்பிடிப்பில் ஏதோ ஒரு அசவுகரியமான சம்பவம் நடந்திருக்கிறது. அதனால் தான் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான அந்தகன் கூறியுள்ளார். என்ன நடந்தது என்ற உண்மை விவரமாக தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடந்தது என்று…

  • Dmk Alliance திமுக கூட்டணி உடையப்போகுது.. WAIT AND SEE : சஸ்பென்ஸ் வைத்த முன்னாள் அமைச்சர்!
  • Views: - 34

    0

    0

    மறுமொழி இடவும்