தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக உச்ச நடிககையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது சூர்யாவுடன் ஒரு படத்திலும், குட் பேட் அக்லி, தக் லைஃப் என கைவசம் ஏராளமான படங்கள் உள்ளது.
இதையும் படியுங்க: விடாமுயற்சியில் வரும் பிரகாஷ் யார்? ரகசியத்தை உடைத்த மகிழ் திருமேனி..!
ஒரு பக்கம் கிசுகிசு, விமர்சனம் வந்தாலும் அதையெல்லாம் காதில் வாங்கி போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தனி கேரியரில் கவனம் செலுத்தி முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷா போட்ட பதிவு பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அதில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு நான் பொறுப்பல்ல. கணக்கு மீட்கப்பட்டதும் தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். அவர் இன்ஸ்டாகிராம் கணக்கை 6 மில்லியின் பேர் ஃபாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.