தமிழ் சினிமாவில் பல வருடமாக தன்னுடைய இடத்தை தக்க வைத்து முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா.கடந்த சில வருடமாக பெரிய அளவில் ஜொலிக்காத இவர்,தற்போது மீண்டும் கம் பேக் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் இவர் சினிமாவை விட்டு விலகுவதாக தகவல்கள் பரவி வந்தன.இந்த நிலையில் இவருடன் பல வருடங்களுக்கு முன்பு டேட்டிங்கில் ஈடுபட்ட தகவலை பிரபல நடிகரான ராணா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: மகா கும்பமேளாவில் நான் கலந்து கொண்டேனா…புனித நீராடல் புகைப்படத்தால் பிரகாஷ்ராஜ் கொந்தளிப்பு..!
அதில் நானும் த்ரிஷாவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நட்பில் இருக்கிறோம்,அவர் கூட நான் டேட் நிறைய டைம் செய்துள்ளேன்,ஆனால் என்ன நேரம்னு தெரியவில்லை எங்களுக்கு வேற ஏதும் அடுத்த லெவெல்க்கு செட் ஆகவில்லை என கூறியுள்ளார்.ஏற்கனவே நடிகை த்ரிஷா 2015ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை நிச்சயம் செய்து,பின்பு திருமணம் நின்றது,தற்போது 41 வயது ஆகியும் திருமணத்தை பற்றி எந்த ஒரு முடிவும் பண்ணாமல் சிங்கிள் ஆக இருந்து வரும் சூழலில்,நடிகர் ராணா பகிர்ந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.