தமிழ் சினிமாவில் பல வருடமாக தன்னுடைய இடத்தை தக்க வைத்து முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா.கடந்த சில வருடமாக பெரிய அளவில் ஜொலிக்காத இவர்,தற்போது மீண்டும் கம் பேக் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் இவர் சினிமாவை விட்டு விலகுவதாக தகவல்கள் பரவி வந்தன.இந்த நிலையில் இவருடன் பல வருடங்களுக்கு முன்பு டேட்டிங்கில் ஈடுபட்ட தகவலை பிரபல நடிகரான ராணா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: மகா கும்பமேளாவில் நான் கலந்து கொண்டேனா…புனித நீராடல் புகைப்படத்தால் பிரகாஷ்ராஜ் கொந்தளிப்பு..!
அதில் நானும் த்ரிஷாவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நட்பில் இருக்கிறோம்,அவர் கூட நான் டேட் நிறைய டைம் செய்துள்ளேன்,ஆனால் என்ன நேரம்னு தெரியவில்லை எங்களுக்கு வேற ஏதும் அடுத்த லெவெல்க்கு செட் ஆகவில்லை என கூறியுள்ளார்.ஏற்கனவே நடிகை த்ரிஷா 2015ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை நிச்சயம் செய்து,பின்பு திருமணம் நின்றது,தற்போது 41 வயது ஆகியும் திருமணத்தை பற்றி எந்த ஒரு முடிவும் பண்ணாமல் சிங்கிள் ஆக இருந்து வரும் சூழலில்,நடிகர் ராணா பகிர்ந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளர் தர்ம செல்வன் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை:…
இந்தியாவில் புகழ் பெற்ற பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். தனது வசீகர குரலால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளவர். இந்திதான்…
போலீசார் ஒட்டிச் சென்ற சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன், முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும் என சீமானின் மனைவி கயல்விழி…
எனக்கு தமிழ் தெரியாத நிலையிலும், எனக்கு நீங்கள் அளிக்கும் அன்பு விலைமதிப்பற்றது என நடிகை கயாடு லோஹர் வீடியோ வெளியிட்டு…
ஈரோடு மாவட்டம் ஆயுதப்படை காவலராக வேலை செய்து வருபவர் பார்த்திபன். இவர் அங்கு உள்ள ஒரு காவல் துணை கண்காணிப்பாளரிடம்…
சென்னையில், இன்று (பிப்.28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 50 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 960 ரூபாய்க்கு…
This website uses cookies.