நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாகவும், 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாகவும் வலம் வருகிறார்.
ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த நடிகை என்ற பெருமையும் உண்டு. தற்போதைய கால நடிகர்களுடனும் ஜோடி போட்டு வருகிறார்.
இந்த நிலையில் திரிஷா எப்டி ஹீரோயின் ஆனார் என்பது குறித்து நடிகர் ராதாரவி கூறியுள்ள விஷயம் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் ராதாரவி கூறியதாவது, ஒரு படத்துக்காக மும்பையை சேர்ந்த நிலாவோ நீலிமாவோ ஒரு நடிகை வரவேண்டியிருந்தது.
ஆனால் அவர் வருவதற்கு லேட் ஆனதால், அங்குள் ஆறு ஏழு பெண்களில் அழகாக இருந்த திரிஷாவை தூக்கி ஹீரோயினாக போட்டனர்.
இதுதாங்க சினிமா, தலையில் என்ன எழுதிருக்கோ அதன்படிதான் நடக்கும். தலைவிதியில் இருந்து யாரும தப்ப முடியாது என அந்த வீடியோவில் ராதாரவி கூறியுள்ளார்.
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
This website uses cookies.