நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாகவும், 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாகவும் வலம் வருகிறார்.
ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த நடிகை என்ற பெருமையும் உண்டு. தற்போதைய கால நடிகர்களுடனும் ஜோடி போட்டு வருகிறார்.
இந்த நிலையில் திரிஷா எப்டி ஹீரோயின் ஆனார் என்பது குறித்து நடிகர் ராதாரவி கூறியுள்ள விஷயம் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் ராதாரவி கூறியதாவது, ஒரு படத்துக்காக மும்பையை சேர்ந்த நிலாவோ நீலிமாவோ ஒரு நடிகை வரவேண்டியிருந்தது.
ஆனால் அவர் வருவதற்கு லேட் ஆனதால், அங்குள் ஆறு ஏழு பெண்களில் அழகாக இருந்த திரிஷாவை தூக்கி ஹீரோயினாக போட்டனர்.
இதுதாங்க சினிமா, தலையில் என்ன எழுதிருக்கோ அதன்படிதான் நடக்கும். தலைவிதியில் இருந்து யாரும தப்ப முடியாது என அந்த வீடியோவில் ராதாரவி கூறியுள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.