தமிழ் திரையுலகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர் பாடகி சுசித்ரா.
அவர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்றில் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லியிருந்தார்.
அவர் சொன்னதாவது,விஜயுடன் சங்கீதா மீண்டும் ஒன்று சேர வேண்டும். ஒரு சின்ன சண்டையால் பிரிந்த குடும்பத்தை அவர்கள் ஈகோவினால் சேர்த்து வைக்காமல் இருப்பதால் தான் திரிஷா மாதிரியான ஒட்டுண்ணிகள் நுழைகிறார்கள்.
லிஃப்ட் இல் திரிஷா ரகசியமாய் எடுத்த புகைப்படத்தை போஸ்ட் செய்ததில் இருந்தே, அவர் விஜயை வைத்து சொந்தம் கொண்டாடுகிறார் என்பது தெரிகிறது.
எம் ஜி ஆருடன் ஜெயலலிதா ஒட்டிக்கொண்டது போல விஜயுடன் இப்போது ஒட்டிக்கொண்டு இருக்கிறார் இவர் ஒட்டுண்ணி போல என தெரிவித்தார்.இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து டுவீட் செய்த த்ரிஷா மற்றவர்களின் விமர்சனங்களை சுமக்காதீர்கள்.உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள் என பதிவிட்டிருந்தார்.இது பாடகி சுசித்ரா வின் கருத்துக்கு த்ரிஷா கொடுத்த பதிலடியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.இந்த டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.