பொதுவாக சின்னத்திரையில் ரீல் ஜோடியாக இருந்து நிஜ ஜோடியாக மாறியவர்கள் பலர். அதில், குறிப்பாக சேதன் -தேவதர்ஷினி, ஸ்ரீகுமார் -ஷமிதா, சஞ்சீவ் -ப்ரீத்தி, போஸ் வெங்கட் -சோனியா, சஞ்சீவ் -ஆல்யா மானசா, மதன்-ரேஷ்மா, இப்படி பல பிரபலங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இருவருமே சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் நடித்துள்ளார்கள்.
அந்த லிஸ்டில் பிரஜின் மற்றும் சாண்ட்ராவும் உள்ளார்கள். ஆனால், பெரிய அளவில் இவர்கள் இருவருமே பிரபலமாகவில்லை. பத்து வருடம் கழித்து கர்ப்பமாக இருந்த இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தார்கள். அண்மையில், பிரஜின் மற்றும் சாண்ட்ரா இருவரும் சேர்ந்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார்கள். அதில், அவர் திருமணத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தோம், அதைப்பற்றி யாரிடமும் சொல்ல மாட்டோம்.
நாங்கள் காதலிக்கும் போது எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர்தான் எங்களுக்கு ஒரு மூட்டை அரிசி எடுத்து தந்தார். குழந்தைகள் பிறந்த பிறகு மிகவும் கஷ்டப்பட்டு இருவரும் வளர்த்தோம். எங்களுக்கு யாருமே உதவி செய்யவில்லை. பிரஜின் நான் கஷ்டப்படுகிறேன் என இரவு முழுவதும் தூங்காமல் குழந்தைகளை பார்த்துக் கொள்வார். எங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்ததால் நாங்கள் எங்களுடைய கஷ்டமான காலத்தையும் கடந்து வந்தோம் என தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.