சின்னத்திரை தொடங்கி வெள்ளித்திரை வரை தொடரும் இளவயது மாரடைப்பு மரணங்கள் திரை உலகினரும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் இளம் நடிகர் பவன் சிங். இவர் கர்நாடக மாநிலம் மாண்டிய மாவட்டத்தைச் சேர்ந்தவர். 25 வயதாகும் இவர். ஹிந்தியில் சில தொடர்களில் நடித்து வந்ததால், மும்பையில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. விசாரணை நடத்திய பின்னர் பவன் சிங் உடலை அவரது சொந்த கிராமமான மாண்டியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சுருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பாந்தனா தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்ற போது மாரடைந்து குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.